நட்டஈட்டு கோரல் தொடர்பில் நீதி விசாரணைகளை நடத்துதல்.
நட்டஈட்டைச் செலுத்துவதற்கு அசட்டை செய்கின்ற அல்லது தவறுகின்றபோது கட்டளைகளை வலுவுள்ளதாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
இறந்த வேலையாளின் பராயமடையாத தங்கியிருப்போர்களுக்கு உரித்துடைய நட்டஈட்டுப் பணத்தை அவர்களுக்கு 18 வயது பூர்த்தியாகும்வரை தமது கட்டுக்கோப்பில் வைத்திருத்தல்.